விசாகப்பட்டினத்தில்
இருந்து சென்னைக்கு கடல் வழியாக கப்பல்
விட ஆசிய வங்கி ஆந்திர அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
இது , சுற்றுலா, சரக்கு போக்குவரத்து இரண்டையும் மாநிலங்களுக்கு
இடையில் கொண்டுசெல்லும் வகையில் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து
சென்னைக்கு கப்பல் விட ஆசிய வங்கி ஆலோசனை கூறியுள்ளது .
பாக்ஜலசந்தி வழியாக இந்த கப்பல் போக்குவரத்தில் படகு வீடுகள், தீம் பார்க் என்று சுற்றுலா பயணிகளைக் கவரும்
விதமாக இடம்பெறும் என்றும் தெரியவருகிறது.
ஆசிய வங்கி , சரக்கு போக்குவரத்தும் எளிதாக இருக்கும் எனவும் 6 வழி
சாலைகள் இந்த கப்பல் போக்குவரத்துக்காக அமைக்கப்படவும் ஆலோசனை
கூறியுள்ளது . உடனடியாக இதை செயல்படுத்த ஆசிய வங்கி ஆந்திர அரசிடம் குறிபிட்டுள்ளது .
கூறியுள்ளது . உடனடியாக இதை செயல்படுத்த ஆசிய வங்கி ஆந்திர அரசிடம் குறிபிட்டுள்ளது .
0 comments: