சமீபத்தில் வெளியான கத்தி படம் விஜய்-யை அல்லோல பட வைக்கிறது , கத்தி படத்தில் அவர் 2-ஜி ஊழலை அவர் வசனமாக பேசியிருப்பார் , ஆனால் அந்த வசனத்திற்காக ரசிகர்களிடம் பெரும் கைதட்டலை பெற்றிருந்தது.
ஆனால் இந்த 2-ஜி வழக்கு விசாரணையில் இருக்கையில் எப்படி இதை வசனமாக வைக்க முடியும் , என்று இந்த திரைப்பட குழுவினரிடம் மதுரை நிதிமன்றம் புகார் எழுப்பியுள்ளது . இந்த வழக்கு நிதிமன்றத்தில் இருக்கையில் இதற்கு திரைபடத்தில் திர்ப்பு வழங்குவது நிதித்துறையை அவமதிப்பதாக தெரியவருகிறது . அதனால் திரைப்பட குழுவினர்களுக்கு மதுரை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது .
ஆனால் இந்த 2-ஜி வழக்கு விசாரணையில் இருக்கையில் எப்படி இதை வசனமாக வைக்க முடியும் , என்று இந்த திரைப்பட குழுவினரிடம் மதுரை நிதிமன்றம் புகார் எழுப்பியுள்ளது . இந்த வழக்கு நிதிமன்றத்தில் இருக்கையில் இதற்கு திரைபடத்தில் திர்ப்பு வழங்குவது நிதித்துறையை அவமதிப்பதாக தெரியவருகிறது . அதனால் திரைப்பட குழுவினர்களுக்கு மதுரை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது .
0 comments: