Friday 31 October 2014

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர்

SHARE
இலங்கை தூதரகத்தை தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு தலைவர் வேல்முருகன் தலைமையில் 400 பேர் முற்றுகையிட முயன்றனர். தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிப்பை கண்டித்து முற்றுகையிட முயன்றதால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கபட்டுருகின்றனர் .  
SHARE

Author: verified_user

0 comments: