தமிழக காங்கிரஸ் தலைவர்
ஞானதேசிகன் தனது ராஜினாமா
முடிவு குறித்து அவர் கூறினார் . மாநில அளவில்
கட்சி சம்பந்தமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் டெல்லி மேலிடத்திற்கு உண்டு
என்றாலும், கட்சியின்
வளர்ச்சி குறித்து மாநில தலைவர்களை ஆலோசிக்க வேண்டும். கட்சி நலனுக்காக பல
சங்கடங்களை சமாளித்துள்ளேன் என்றும் பல கவலைகள், சங்கடங்கள்
எனக்கு இருக்கிது என்று கூறினார், இதனால் தனது ராஜனாமா முடிவு எடுபதாக அவர் கூறியுள்ளார்
.
0 comments: