Monday, 20 October 2014

ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் போடாததால் மக்கம் அவதி

SHARE

ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் போடாததால் மக்கம் அவதி


        அதிகளவில், ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் போடாததால் மக்கள் புகார் . சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் போடாமல் ஆட்டோ ஒட்டுவதால் பயணியிடம் அதிகமாக கட்டணம் வசூலிகின்றனர். அதை மக்கள் கேட்கும் போது  இது மலை காலம் , தீபாவளி நேரம் மிட்டர்  ஓடவில்லை என சறுக்கு சொல்வதாக கூறினார்கள் .
SHARE

Author: verified_user

0 comments: