Wednesday, 29 October 2014

இலங்கையில் மண் சரிந்து 15 பேர் உயிரிழந்தனர்

SHARE
இலங்கை பதுல்ல மாவட்டத்தில் மீரிய பெட்டா டீ எஸ்டேட்டில்   மண் சரிந்ததால் பதினைந்து  பேர் உயிரிழந்தனர் , 250  பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது .
SHARE

Author: verified_user

0 comments: