Tuesday, 28 October 2014

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம்

SHARE
 நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வரும் 12ஆம் தேதி முதல்  போராட்டம் நடுதுவதாக ஒன்பது தொழிற்சங்கங்கள்  தெரிவித்துள்ளது  , இதில் பத்து லட்சம் ஊழியர்கள் கலந்து கொள்வதாக தெரிகிறது .  இவர்களின் முக்கிய கோரிக்கையாக 25 சதவிகிதம் ஊதிய உயர்வு கோருகின்றனர் .
SHARE

Author: verified_user

0 comments: