சென்னையில் நடிகர் விஜய் படங்கள் வெளியாக இருந்த திரையரங்குகளில் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர் . அவர் நடித்த கத்தி படம் வரும் திபாவளிக்கு வெளியாக இருந்தது .இதற்கான முன் பதிவு நேற்றிரவு 11 மணி அளவில் சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. இது சமயம் இந்த கோர விளையாட்டால் ரசிகர்கள் மனதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



0 comments: