Tuesday, 21 October 2014

விஜய் படம் வெளியாக இருந்த திரையரங்குகளில் தாக்குதல்

SHARE
சென்னையில் நடிகர் விஜய் படங்கள் வெளியாக இருந்த திரையரங்குகளில் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர் .  அவர்  நடித்த கத்தி படம் வரும் திபாவளிக்கு வெளியாக இருந்தது .இதற்கான முன் பதிவு நேற்றிரவு 11 மணி அளவில் சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. இது  சமயம் இந்த கோர விளையாட்டால்  ரசிகர்கள் மனதில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

SHARE

Author: verified_user

0 comments: