தமிழகத்தில் மழை அதிகளவில் காணபடுகிறது . தென்மேற்கு வங்கக்கடலில் கற்றலுதம் அதிகமாவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் . தொடர் மழை பெய்வதால் ஆங்கங்கே பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க பட்டது . நாமக்கல் மாவட்டத்தில் அதிகமாக மழை பெய்து வருகிறது . சென்னையில் மேகமூட்டமாக காணபடுகிறது.
0 comments: