Monday, 27 October 2014

கருப்பு பணம் பற்றிய தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

SHARE
கருப்பு பணம் பற்றிய தகவல்களை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வெளியிட்டுள்ளது .

       

 கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் விவரம்:
           
                   வெளிநாட்டில்  கருப்பு பணம்  வைத்திருந்தவர்களில் மூன்று பேரும் வட இந்திய வியாபாரிகள் . தபார் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் பிரதிப் பரமன் ,  குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரத்தை சேர்ந்த பங்கஜ் லூதிய ,  கோவா மாநிலத்தை சேர்ந்த ராதா s .திம்ப்லு ஆவார்கள் .
SHARE

Author: verified_user

0 comments: