கருப்பு பணம் பற்றிய தகவல்களை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வெளியிட்டுள்ளது .
கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் விவரம்:
வெளிநாட்டில் கருப்பு பணம் வைத்திருந்தவர்களில் மூன்று பேரும் வட இந்திய வியாபாரிகள் . தபார் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் பிரதிப் பரமன் , குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரத்தை சேர்ந்த பங்கஜ் லூதிய , கோவா மாநிலத்தை சேர்ந்த ராதா s .திம்ப்லு ஆவார்கள் .



0 comments: