Tuesday, 21 October 2014

தமிழகத்தில் மழை, விவசாயிகள் அச்சம்

SHARE
தமிழகத்தில் மழை பரவலாக பெய்து வருகிறது , சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணபடுகிறது.  புதுகோட்டை , சிவகங்கை மாவட்டங்களில் மழை பெய்யாத ? என எதிர்பார்த்திருந்த விவசாயிகளின் மனம் குளிரபட்டது . அதே சமயம் மழை  அதிகமாக பெய்வதால் பயிர்கள் பாதிக்கப்படுமோ என விவசாயிகள்  அச்ச படுகின்றனர் ..

           சென்னையில் பெரும் மழையால் ரோட்டோரங்களில் இருந்த கடைகள் அகற்ற பட்டனர். தண்ணீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுகிறது , அதனை நகராட்சி கண்டுகொள்ளவில்லை என மக்கள் வருதபடுகின்றனர் .      
SHARE

Author: verified_user

0 comments: