சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றவுடன் நாங்கள் சந்தோசம் படவில்லை , அவருக்கு நிபந்தனையில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியஉடன் நாங்கள் வருத்தப்படவும் வில்லை. நாங்கள் தான் இந்த வழக்கை தூண்டி விட்டதாக வதந்தி கிளம்பியது, என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார் .
0 comments: