Monday, 20 October 2014

வருத்தமும் இல்லை சந்தோஷமும் இல்லை

SHARE
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா  தண்டனை பெற்றவுடன் நாங்கள் சந்தோசம் படவில்லை , அவருக்கு நிபந்தனையில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியஉடன்  நாங்கள் வருத்தப்படவும் வில்லை. நாங்கள் தான் இந்த வழக்கை தூண்டி விட்டதாக வதந்தி கிளம்பியது,   என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார் .
SHARE

Author: verified_user

0 comments: