ராமநாதபுரம் , புதுகோட்டை நாகை மாவட்டத்தை சேர்த்த 24 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர் . யாழ்ப்பானை சிறையில் அடைக்கப்பட்ட அவர்களுக்கு மேலும் அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை காவல் நீட்டித்துள்ளது , அவர்களுக்கு சிறையில் வழங்கப்படும் உணவு பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள் .
இதனால், தாங்கள் மேலும் நோயுற்று இருப்பதாக எங்களை சிறையிலிருந்து விடுவிக்குமாறு நேற்று இரவு முதல் உண்ணாவிரதம் இருகின்றனர் .
இதனால், தாங்கள் மேலும் நோயுற்று இருப்பதாக எங்களை சிறையிலிருந்து விடுவிக்குமாறு நேற்று இரவு முதல் உண்ணாவிரதம் இருகின்றனர் .


0 comments: